முதலாளி

வேலை-வாழ்க்கைச் சமநிலை பற்றிய அதிருப்தியே ஊழியர்கள் ஒரு நிறுவனத்தைவிட்டு வெளியேறுவதற்கு முக்கியக் காரணம்.
சிலருக்குப் புரிந்துணர்வுடன் நடந்துகொள்ளும் முதலாளிகள் கிடைப்பர். வேறு சிலருக்கோ அந்த சாதகநிலை வாய்க்காது.
சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியரின் வாழ்க்கை பற்றி புத்தகம் எழுதி அதற்கு விருதும் பெற்றவர் 46 வயது திரு முகம்மது ஷரிஃப் உட்டின்.
வேலை இல்லை என்று கூறிவிட்டு தன்னோடு வினோதமான உரையாடலை நிகழ்த்திய முதலாளி பற்றி ஒருவர் அண்மையில் ‘ரெடிட்’ தளத்தில் பதிவிட்டதை அடுத்து, பலரது கவனத்தையும் அந்தப் பதிவு ஈர்த்துள்ளது.
ஜப்பானில் புகழ்பெற்ற ‘அனிமே’ உயிரோவிய நிறுவனம் ஒன்றில் அலுவலக ஊழியர்கள் ஒரு சமயத்தில் ரத்த வகையின் அடிப்படையில் பிரித்து வைக்கப்பட்டிருந்தனர்.